Breaking News
Loading...
Tuesday, September 17, 2013

Info Post
நடிகர் அப்புகுட்டி ஒரு தமிழ் படப்பிற்காக
Hyderabad போனார்... அவருடன் படத்தின்
கதாநாயகன் தோள் மேல்
கை போட்டு பக்கத்தில் உட்கார வைத்து மதிய
உணவை பரிமாறி இருக்கிறார்...
நெகிழ்ந்து போன
அப்புகுட்டி "இப்படி ஒரு அன்பை எந்த
கதாநாயகனிடமும்
பார்க்கவில்லை என்று அழுதுவிட்டார்....
அவரை நெகிழ வைத்த அந்த கதாநாயகன்
"அஜித்"
நடிப்பை தாண்டிய மனிதாபிமானம்
இருப்பதால் தான்
பேசி பேசி பாசாங்கு செய்பவர்கள் மத்தியில்
பேசாமல் தனக்கென தனி இடம்
பிடித்திருக்கிறார் இந்த மனிதர்... By THALAYIN ANBU THAMBI K.MUTHU KUMAR

0 comments:

Post a Comment

Popular Posts